Pages

சனி, 17 ஜூலை, 2010

SIVAPPARAMPORUL-5

HAVE A NICE DAY



LORD SIVA
                                    
                            


     சிவப்பரம்பொருள்- 5
 திருமதி  சாந்தா வரதராஜன் 
 varadshantha@yahoo.com     




மாதவனும் மலரோனும் எம்பெருமானைக் குறித்து பக்தியோடு 
துதித்த தோத்திரம். 


 நினைப்புமாய் மரப்புமாகி 
     நினைவினுக்கு எட்டாதோன்றாய் 
அனைத்துமாய் நின்றாய் போற்றி 
       அருமறைக்கொழுந்தே போற்றி 
கனைத்து வண்டிமிர விள்ளும் 
         கடுக்கையங் கண்ணியோடு  
புணிற்று வெண் தின்கட்கண்ணி 
      புனைந்த செஞ்சடையாய் போற்றி 


நள்ளிருட் பிழம்பு மேயு 
    நாகினந்த் திங்கள் நோக்கிப் 
புள்ளிமான் பிள்ளை துள்ளும் 
    புனைமலர் காத்தாய் போற்றி 
உள்ளோடு புறமாய் எங்கும் 
   உறைந்த அருளிறைவா போற்றி 
வெள்ளியம் பொருப்பில் வாழும் 
    விமலனே போற்றி போற்றி 


பொறுப்பு வில்குழைய வாங்கிப் 
     பிரம்எரி படுத்தாய் போற்றி 
மருக்கமழ் குமுதச் செவ்வாய்  
     மலைமகள் கொழுந்தே போற்றி 
நெருப்பு உருவெடுத்த முன்னர் 
    நெடு விசும்புரிவி நின்ற 
அருட்பெருங் கடலே போற்றி 
    அமலமே போற்றி போற்றி 


தொடரும் 


   








   












                           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments