Pages

சனி, 5 மார்ச், 2011

KAVITHAI

HAVE A NICE DAY

 HAPPY WOMEN'S DAY !!
  

           WOMEN'S DAY TODAY 
        TUESDAY, MARCH, 8 th, 2011
         100 th woman's day
   ON THIS DAY KOVILMANI SALUTES WOMANHOOD
       
     கவிஞ்ஞர் திருமதி சாந்தா வரதராஜன்


  
   பெட்டகம் 
  அன்பு நிறைந்தவள் தமிழன்னை 
   அருள் அளிப்பவள் தமிழன்னை 
    இன்பக் கலைகள் யாவையுமே 
   ஈன்று  வளர்த்திடும் தமிழன்னை 
         அன்பின் பெட்டகம் அல்லவா?

      மான் சேர மயிலாடக் குயல்பாட மலர்கள் 
     தேன்செர மகரந்தம் திசைதோறும் சிதற 
     மீன் சேரும் சிற்றோடை மெல்லோசை தவழும் 
    பூஞ்சோலையும் இயற்கையன்னை எனும் பெட்டகம்தானே 

     இயலென எழுதியும், இசையென பாடியும் 
     கற்பனை நிறைய கவிதைகள் புனைந்தும் 
     குளங்களை வெட்டியும், கோபுரம் கட்டியும்  
     சிலைகளைச் செதுக்கி, சித்திரம் வரைந்தும் 
     மலைகளைக் குடைந்தும், மண்டபம் ஆக்கியும் 
     நுண்கலைகளை வளர்த்த நம் பாரத நாடு கலாசார  பண்பாட்டின் பெட்டகம் தானே! 

     குண்டலமும் மேகலையும் சிலம்பும் முபபார் 
     குறள் மறையும் ஐந்திணையும் பதிற்றும் பத்தும்  தண்டியும் தொல் காப்பியமும் நளவெண்பாவும்
      தளைவளையா பதி, சிந்தாமணி, கலிங்கம் 
     கொண்டவனின் பரணியோடு கலம்பகங்கள்,
     கோவேந்தர் உலாக்கள், மடல் பிரபந்தங்கள் 
     எண்டிசையும் புகழ்மணக்கும் பத்துப்பாட்டும் 
           தமிழ் இலக்கியத்தின் பெட்டகம் அல்லவா?

                      ------------------------------

    








   








          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments