Pages

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

ilakkiya solai nool veliyeetu vizhaa

HAVE A NICE DAY




                                               இலக்கியசோலை 
                       நூல் வெளியீட்டு விழா 


    இலக்கியச்சோலை அமைப்பின் பல சுவையான நிகழ்ச்சிகள் கொண்ட விழா கடந்த 16.12.2012 அன்று திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெற்றது.

      சாந்தாவரதராஜன் தம்பதியர் தமிழ் வாழ்த்துப் பாட, கவிஞ்ஞர் துருவன் வரவேற்புரையாற்றினார்.இலக்கியச்சோலை சிறப்பிதழை மாம்பலம் ஆ.சந்திரசேகர் வெளியிட,முதர்ப்ரதியை தங்க ஆரோகியதாஸ் பெற்றுக்கொண்டார்.  

     இவ்விழாவில் கவியரங்கம், பரதநாட்டிய நிகழ்ச்சி ,கருத்தரங்கம்,விருது வழங்குதல் போன்றவையும் இடம் பெற்றன.இவ்வகையில் எஸ்.வி.வரதராஜன் அவர்களுக்கு "எழுதுச்சுடோரொளி" விருதும்,சாந்தா வரதராஜன் அவர்களுக்கு "பாரதி கவிச்செல்வர்", விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மு.கவிமதி தொகுத்து வழங்க,நம்ம ஊர் கோபிநாத் நன்றிஉரையாற்றினார். சோலை தமிழினியன் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

                                 சுபம் 
                      

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments