Pages

ஞாயிறு, 6 ஜூன், 2010

KAVITHAI

பாரதிதாசன் 
சாந்தா வரதராஜன் 


  'தமிழககு அமுதென்று பேர் - அந்தத் 
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' -என 
தமிழ்ப் பற்றைத் தூண்டியவன் பாரதிதாசன் 
காலம் தோற்றுவித்த கவிஞ்ஞர்களில்
நாடு, இனம்,விடுதலை என முழங்கியவன் பாரதிதாசன் 


சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவன் பாரதிதாசன் 
மூடப் பழக்கங்களை சாடியவன் - பாரதிதாசன் 
உழைப்பாளியின் உரிமைக்குரல் முழங்கியவன் பாரதிதாசன் 


உறங்கும் தொழிலாளர்  உலகைத் தட்டி 
உன்னுடைய உழைப்பினால் உயர்வுற்றது 
உன் வீடு. உன் உலகம் என முழங்கியவன் பாரதிதாசன் 
'இருக்கும் நிலை மாற்ற ஒரு புரட்சி மனப்பான்மை 
ஏற்படுத்துதல் பிரற்குழைக்கும் எழத்தாளர் கடனாம்'
என்ற குறிக்கோள் கொண்டவன் - பாரதிதாசன் 
வாழ்க பாரதிதாசன் வளர்க அவரது தொண்டு! 
                              
                          சுபம் 
                     



HAVE A NICE DAY

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments