Pages

ஞாயிறு, 30 மே, 2010

AKSHAYA THRITHIYAI - 4


அட்சய திரிதியை -4
                                                                                                திருமதி சாந்தா வரதராஜன்


  அதாவது அட்சய திரிதியை அன்று ஏழைகளுக்கு ஆடை தானம், அன்னதானம் செய்வது, கோடைகாலமாக இருப்பதால் நீர் மோர், பானகம் முதலியன கொடுக்கலாம். ஏழை, வசதியற்ற மாணவ, மாணவிகளுக்கு 'கல்வி' உதவி செய்தால் நல்லது. இவ்வாறு செய்வதால், குடும்பத்தில் பிணி நீங்கி, உடல் ஆரோக்கியம் சிறக்கும். மனக் கஷ்டம் நீங்கிக் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மேலும், குடும்பத்தில் திருமணம், சந்தான பாக்கியம் நிகழும் என்பர்.


  இத்தகைய சிறப்புமிக்க அட்சய திருதியையில் நாமும் பொன், பொருள், புத்தாடை வாங்கி மகிழ்ந்து, இறைவனை வழிபடுவோம்.


                          சுபம் 
முற்றும்        


HAVE A NICE DAY

1 கருத்து:

Please send your comments