Pages

வியாழன், 13 அக்டோபர், 2011

dheebaavali-kavidhai

HAVE A NICE DAY

 தீபாவளி திருநாள்
HAPPY DHEEPAAVALI
                                  தீபாவளி திருநாள் 
   திருமதி சாந்தா வரதராஜன் 

          தீபங்கள் வரிசையாய் ஏற்றுவது 
           தீபாவளி திருநாளில் 
         தீமைகளை விரட்டி,நன்மைகளை தருவது 
           தீபாவளி திருநாளே.

        அரக்கனான நரகனை அழித்து 
        தீபாவளி திருநாளே.
         அதிகாலையில் புனித நீராடி 
         புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து 
          இனிப்போடு அறுசுவை உண்டு 
        அனைவரும் ஒன்று கூடி மகிழ்வது 
        தீபாவளி திருநாளே.

      பெரியவரிடம் ஆசிபெற்று ,சிறியவர் 
      நண்பர்களை வாழ்த்தி பரிசுகளை அளிப்பது 
      தீபாவளி திருநாளே.

      புதுமனமக்களுக்கு 'தலை'தீபாவளி 
      பொதுவாக மக்களுக்கு தலை சிறந்தது,
      தீபாவளி திருநாளே.

        இனிக்கும் 'தீபாவளி மலர்களை' படித்து 
        இனிதாய் தீபாவளி கொண்டாடுவோம்.
        இனியும் நன்மைகள் நடக்கவே-நாம் 
        இறைவனை வேண்டி வழிபடுவோம்.

               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments