OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

virudhu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
virudhu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

virudhu

HAVE A NICE DAY                                                                                










 



வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

virudhu

HAVE A NICE DAY








                                                    சாதனையாளர் விருது 

  புதுச்சேரி சுற்றுலா துறை மற்றும் கவிதை வானில் மலர் கவிமன்ரம் இனைந்து  நடத்திய கவியரங்கச் சிறப்பு மலர் வெளியீடு விழா புதுச்சேரியில் 27-1-2013 ஞாயிறு மாலை சிறப்பாக நடைபெற்றது.சர் முனைவர் .மு.பொன்னவைக்கோ( துணை வேந்தர் ,SRM பல்கலைக்கழகம் ,சென்னை ) மலரை வெளியிட்டு சிறப்புரை யாற்றினார்.

     விருது வழங்கும் நிகழ்ச்சியில் , ப. அங்காளன் M.L .A .(  தலைவர்   PIDC) ,கோ.சுரேஷ் (தலைவர்  ,பெருந்தலைவர்  வேளாண் அறிவியல்  நிலையம் ,புதுச்சேரி ) மற்றும் வையாபுரி மணிகண்டன் ( தலைவர் ,சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கழகம் , புதுச்சேரி ) ஆகியோர் சாதனையாளர்களுக்கு சிறப்பு விருது விருது வழங்கி சிறப்புரையாற்றினர். அவ்வகையில் சென்னை மேற்கு மாம்பலம் வாசியான எஸ்.வி. வரதராஜன் (எழுத்தாளர்)( ஆங்கிலம்) சென்னை, திருமதி சாந்தா வரதராஜன் ( கவிஞ்ஞர், எழுத்தாளர், சென்னை)  இருவருக்கும் " கலை இலக்கியசுடர்" விருதும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவை ஏற்பாடு செய்த திருமதி கல விசு( தலைவர், கவிதை வானில் கவிமன்ரம்) விரிவாக உரையாற்றினார். விழாவில் பல கவிஞ்ஞர்கள், கலைஞ்ஞர்கள் கலந்து கொண்டு சொரப்பித்தனர்.



 

புதன், 21 நவம்பர், 2012

virudhu

HAVE A NICE DAY





     உரத்த சிந்தனை -விருது அளிக்கும் விழா 

 உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கம் அமைப்பின்  'சிந்தனை சங்கமம் 'என்ற விழா 28-10-2012 ஞ்யாயிறு காலை மைலாப்பூரில் சிறப்பாக நடைபெற்றது.தமிழமுதம் நிகழ்ச்சியோடு விழா தொடங்கியது.முன்னாள் நீதியறசர் உச்ச நீதி மன்றம் எஸ்.மோகன் அவர்கள் விழாவுக்குத தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார்.அவ்விழாவில் விருது வழங்குதல் ,நூல் வெளியீடு ,  DVD வெளியீடு போன்ற நிகழ்சிகள் நடைப்ற்றன. அவ்வகையில் நீதியரசர் எஸ்.மோகன் அவர்கள், திருமதி சாந்தா வரதராஜன் -கவிஞர்,எழுத்தாளர் ,ஓவியர் ,பாடகர் போன்ற பன்முக சிறப்பு பெற்றவருக்கு 'பெருமைக்குரிய உறுப்பினர் விருது ' வழங்கி கோஎரவிக்கப்பட்டார்.திருமதி சாந்தா வரதராஜன் ஏற்புரை வழங்கினார். கல கல பட்டி மன்றத்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது.     



 

திங்கள், 28 நவம்பர், 2011

baradhi baaradhidhaasan virudhu

HAVE A NICE DAY


 திரு வரதராஜன் &
திருமதி வரதராஜன்
பாரதி பாரதிதாசன் விருது
30-11-2011


எஸ்.வி.வரதராஜன்

இவர் B.Com பட்டம் பெற்றவர்.டில்லியில் அரசாங்க உயர் அதிகாரியாக பணிபுரிந்து
ஒய்வு பெற்றபின் சென்னைக்கு வந்தவர்.இவர் இயல்,இசை,நாடகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்.கர்நாடக இசை மிருதங்கம் முறைப்படி கற்று,தேர்ச்சிபெற்று இசைக் கச்சேரிகள் நடத்திவருகிறார்.வானொலி,தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்கேற்றுள்ளார்.சில நாடகங்களிலும் பங்கேற்றுள்ளார்.இவர் தமிழ்,ஆங்கில மாத,வார பத்திரிகைகளில் எழுதிவருகிறார்.மேலும் ஒரு வார பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்து வருகிறார்.இவர் கலை,இலக்கிய,சமூக பணிகளில் ஈடுபட்டு தன்னால் இயன்ற சேவை புரிந்து வருகிறார்.இவரது பணிகளைப்பாராட்டி 'கலைப்பனிசெல்வர்' ,'இசை மாமணி', 'முத்தமிழ் விருது' போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.