POST A COMMENT
virudhu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
virudhu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
வெள்ளி, 8 பிப்ரவரி, 2013
virudhu
சாதனையாளர் விருது
புதுச்சேரி சுற்றுலா துறை மற்றும் கவிதை வானில் மலர் கவிமன்ரம் இனைந்து நடத்திய கவியரங்கச் சிறப்பு மலர் வெளியீடு விழா புதுச்சேரியில் 27-1-2013 ஞாயிறு மாலை சிறப்பாக நடைபெற்றது.சர் முனைவர் .மு.பொன்னவைக்கோ( துணை வேந்தர் ,SRM பல்கலைக்கழகம் ,சென்னை ) மலரை வெளியிட்டு சிறப்புரை யாற்றினார்.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் , ப. அங்காளன் M.L .A .( தலைவர் PIDC) ,கோ.சுரேஷ் (தலைவர் ,பெருந்தலைவர் வேளாண் அறிவியல் நிலையம் ,புதுச்சேரி ) மற்றும் வையாபுரி மணிகண்டன் ( தலைவர் ,சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கழகம் , புதுச்சேரி ) ஆகியோர் சாதனையாளர்களுக்கு சிறப்பு விருது விருது வழங்கி சிறப்புரையாற்றினர். அவ்வகையில் சென்னை மேற்கு மாம்பலம் வாசியான எஸ்.வி. வரதராஜன் (எழுத்தாளர்)( ஆங்கிலம்) சென்னை, திருமதி சாந்தா வரதராஜன் ( கவிஞ்ஞர், எழுத்தாளர், சென்னை) இருவருக்கும் " கலை இலக்கியசுடர்" விருதும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவை ஏற்பாடு செய்த திருமதி கல விசு( தலைவர், கவிதை வானில் கவிமன்ரம்) விரிவாக உரையாற்றினார். விழாவில் பல கவிஞ்ஞர்கள், கலைஞ்ஞர்கள் கலந்து கொண்டு சொரப்பித்தனர்.
புதன், 21 நவம்பர், 2012
virudhu

உரத்த சிந்தனை -விருது அளிக்கும் விழா
உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கம் அமைப்பின் 'சிந்தனை சங்கமம் 'என்ற விழா 28-10-2012 ஞ்யாயிறு காலை மைலாப்பூரில் சிறப்பாக நடைபெற்றது.தமிழமுதம் நிகழ்ச்சியோடு விழா தொடங்கியது.முன்னாள் நீதியறசர் உச்ச நீதி மன்றம் எஸ்.மோகன் அவர்கள் விழாவுக்குத தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார்.அவ்விழாவில் விருது வழங்குதல் ,நூல் வெளியீடு , DVD வெளியீடு போன்ற நிகழ்சிகள் நடைப்ற்றன. அவ்வகையில் நீதியரசர் எஸ்.மோகன் அவர்கள், திருமதி சாந்தா வரதராஜன் -கவிஞர்,எழுத்தாளர் ,ஓவியர் ,பாடகர் போன்ற பன்முக சிறப்பு பெற்றவருக்கு 'பெருமைக்குரிய உறுப்பினர் விருது ' வழங்கி கோஎரவிக்கப்பட்டார்.திருமதி சாந்தா வரதராஜன் ஏற்புரை வழங்கினார். கல கல பட்டி மன்றத்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது.
திங்கள், 28 நவம்பர், 2011
baradhi baaradhidhaasan virudhu
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


