OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

சனி, 30 நவம்பர், 2013

virudhu

HAVE



கவி ஓவியா குழந்தைகள் தின விழா

     சென்னை -- மேற்க்குமாம்பலத்தில்  14-11-2013 அன்று கவிஓவியா வாசகர் வட்டம் சார்பாக 'குழந்தைகள் தின விழா' நடை பெற்றது. 'இலக்கிய இனையர்' சாந்தா வரதராஜன்- எஸ்.வி.வரதராஜன் தமிழ் வணக்கம் பாடி விழாவினைத் தொடங்கி வைத்திட, 'கவிஒவியா குழந்தைகள் தின சிறப்பிதழை' 'கவிச்டர்' கார்முகிலோன் வெளியிட ,திரு.மாம்பலம் ஆ. சந்திரசேகர் மற்றும் திரு எஸ்.வி.வரதராஜன் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். கவிஞ்ஞர் மயிலாடுதுறை இளையபாரதி தலைமையில் 'குழந்தைகள் தின சிறப்புக் கவியரங்கம்' நடைபெற்றது. திரு.ஆடம்சாக்ரடீஸ் கவின்ஞர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். கவின்ஞர்களும், இலக்கிய ஆர்வலர்களும் பெருவாரியாக விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

   



A NICE DAY

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

virudhu

HAVE A NICE DAY                                                                                










 



வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

virudhu

HAVE A NICE DAY








                                                    சாதனையாளர் விருது 

  புதுச்சேரி சுற்றுலா துறை மற்றும் கவிதை வானில் மலர் கவிமன்ரம் இனைந்து  நடத்திய கவியரங்கச் சிறப்பு மலர் வெளியீடு விழா புதுச்சேரியில் 27-1-2013 ஞாயிறு மாலை சிறப்பாக நடைபெற்றது.சர் முனைவர் .மு.பொன்னவைக்கோ( துணை வேந்தர் ,SRM பல்கலைக்கழகம் ,சென்னை ) மலரை வெளியிட்டு சிறப்புரை யாற்றினார்.

     விருது வழங்கும் நிகழ்ச்சியில் , ப. அங்காளன் M.L .A .(  தலைவர்   PIDC) ,கோ.சுரேஷ் (தலைவர்  ,பெருந்தலைவர்  வேளாண் அறிவியல்  நிலையம் ,புதுச்சேரி ) மற்றும் வையாபுரி மணிகண்டன் ( தலைவர் ,சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கழகம் , புதுச்சேரி ) ஆகியோர் சாதனையாளர்களுக்கு சிறப்பு விருது விருது வழங்கி சிறப்புரையாற்றினர். அவ்வகையில் சென்னை மேற்கு மாம்பலம் வாசியான எஸ்.வி. வரதராஜன் (எழுத்தாளர்)( ஆங்கிலம்) சென்னை, திருமதி சாந்தா வரதராஜன் ( கவிஞ்ஞர், எழுத்தாளர், சென்னை)  இருவருக்கும் " கலை இலக்கியசுடர்" விருதும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவை ஏற்பாடு செய்த திருமதி கல விசு( தலைவர், கவிதை வானில் கவிமன்ரம்) விரிவாக உரையாற்றினார். விழாவில் பல கவிஞ்ஞர்கள், கலைஞ்ஞர்கள் கலந்து கொண்டு சொரப்பித்தனர்.