OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

THIRUVAVINANKUDI




உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-திருவாவினன்குடி   -Part-1
திருமதி சாந்தா வரதராஜன் 


"படிக்கின்றிலை பழனித் திருநாமம் படிப்பவர்தான் முடிக்கின்றிலை முருகா வேன்கிலை முசியமாலிட்டு மிடிக்கின்றிலை பரமானந்த மேற் கொளவிம்மி விம்மி நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சமேது நமக்கினியே" என்பது கந்தரலங்காரம் செய்யுள். இந்த ஸ்தலத்தின் சிறப்பினை பல புலவர்கள், பக்தர்கள், தொண்டர்கள் ஆகியோர் பிள்ளை தமிழ், கோவை,மாலை, அந்தாதி,வண்ணங்கள்,பள்ளு போன்ற பாக்களை இயற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


4 .திருவேரகம் - சுவாமிமலை 


 இது முருகப்பெருமானின் நான்காம் படை வீடு. இங்கு சுவாமிநாதனாக முருகர் காட்சியளிக்கிறார். கி.பி.15  ம் நூற்றாண்டில் இருந்ததாக கருதப்படும்அருணகிரிநாதர்,திருவேரகம் என்பது கும்பகோணதிர்கருகில் உள்ள சுவாமி மலை என்று பல திருப்புகழ் பாடல்களில் பாடியுள்ளார்.அவர் "நடியிர்காவிரியாற்றுக்குள்ளே பயில் வளமை சோழ நன்னாட்டுக்குள் ஏறக நகர், என்றும், வளைகுல மலங்கு காவிரியின் வடபுரன்சுவமி மலை மிசை விளங்கு தேவர் பெருமானே" என்றும் கூறியிருக்கிறார்.இதனால் சோழ நாட்டிலுள்ள காவிரிக்கு வடகரையிலுள்ள இக்கோவில் சுவாமி மலைக்கு அண்மையிலுள்ள ஏரகம் என்று மருவியதாக சில ஆராய்ச்சியாளர்கள் கூருகின்றனர்.


  ஈர ஆடையுடன் சுவாமியை தரிசனத்திற்கு செல்லும் வழக்கம் சுவாமிமலையிலும் காணப்படுகிறது
வழிபடசெல்பவர்கள் காவிரியில் நீராடி,பெரும்பாலும் ஈர ஆடையுடன் தான் சுவாமிநாதனை வணங்கச் செல்கின்றனர்.


தொடரும் 
   


புதன், 23 டிசம்பர், 2009

PAZHANI-3


உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-பழனி-Part-2
திருமதி சாந்தா வரதராஜன் 


 "கூருடையாளுங்குன்றாக் குணப் பெருங்குன்று - ஞானப் 
பேருடைப் பழனி என்னப் பெயரது மருவிஎங்கள்
ஆறுமா முகுவன் வைகும் நகரமும் அன்று தொட்டு 
வீறு தொல் பழநீஎன்றே விளம்பின் உலக மூன்றும்"


என்று பழனித்தல புராணம் கூறுகிறது.


 எங்களுக்கு ஞானப்பழம் நீ என்று சிவபெருமானும் உமையும் கூறியதால் பழம்நீ என்பது பழனி என்றும் பழாதியம்பதி என்றும் மருவியது. இக்கோவிலில் திருகுமரன் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். அங்கு குமரப்பெருமான் இடும்பா சூரனை வதம் செய்தார். அவன் கேட்ட வரம் காரணமாக, ஒன்று வாயில் காவலனாக இருப்பது, மற்றது, தன்னை போல் காவடி தாங்கி வரும் அன்பர்களுக்கு கருணை சுரப்பதாகும்.இங்கு பக்தர்கள் காவடிகளில் தேன், பால், சர்க்கரை, இளநீர், பன்னீர் திருநீறு இவைகளைக் கொண்டு வருதல், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தல், இவை இடையறாது, நிகழ்ந்த வண்ணம் இருக்கும். பழனி முருகனுக்கு வைகாசி விசாகம்,ஐப்பசியில் சஷ்டி, கார்த்திகையில் கிருத்திகை, தைப்பூசம் பங்குனி உத்திரம் இந்த நாட்களில் சிறப்பான திருவிழாக்கள் நடைபெறுகின்றன. மாதம் தோறும் கிருத்திகை, சஷ்டி விசாகம், அமவாசைகளிலும் விழாக்கள் உண்டு. சித்திரை, வைகாசி மாதங்களில் அக்னி நட்சத்திர காலத்தில் மக்கள் திரளாக வந்து மலைவலம் வருகின்றனர்.


திருவாவினன்குடி 


  திருவாவினன்குடி என்ற கோவில் பழனி அருகில் உள்ளது.இங்கு முருகப் பெருமான் தெய்வயானையுடன் காட்சி அளிக்கிறார்.
 "ஆதியந்தம் உலா ஆசுபாடிய சேரர் கொங்குவை 
 காவூர் நனாடத்தில், ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே"
என்று அருணகிரிநாதர் பாடியுள்ளார்.


தொடரும் 
                           


புதன், 16 டிசம்பர், 2009

pazhani-2

உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-பழனி-Part-2
திருமதி சாந்தா வரதராஜன் 


இதை அடைய 660 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். படிவரிசைகளில் சுமார் கால் பாகம் சென்றதும் யானைப்பதை என்ற மலை வழிப்பாதை ஒன்றும் பிரிந்து செல்கிறது. அதன் வழியாகவும் சென்று சேரலாம். இது பழமையும்,புதுமையும் கலந்து நிற்கும் பான்மை போலும். வெளிச்சுற்றில் வலம் வரும் போது ஒரு பக்கம் பாங்கர் மலைத்தொடர்ச்சி , மற்றொரு பக்கம் வையாவிபுரி ஏறி, இன்னொரு சார் பச்சைப்பசேல் என்று தோன்றும் வயல்கள் இவைகளை காணலாம்.கரடு முரடான மலைப்பாறைகள் இறைவன் திருச்சடையும், பசும் வயல்கள் உமையம்மையின் தோற்றத்தையும் வையாவிபுரி ஏரியின் நீர் நடுநாயகமாய் நின்று அருள் கந்தன் (அருள்) கருணை வெள்ளம் என்றும் கொள்ளலாம் போல் தோன்றுகிறது.       


  பழனி ஆண்டவர் சன்னதி மேற்கு நோக்கியது. திருவாயிலில் நுழைந்து மயில் மண்டபம், மணிகட்டி மண்டபம் தாண்டி இராஜ கோபுர வாயில் வழியாக பாரவேல் மண்டபத்தை அடையலாம். பாரவேல் மண்டபத்தின் கற்றூண்கள் அற்புத சிற்ப அமைப்புடன் பொற்புடன் நிற்கின்றன. அதை தாண்டினால் நவரங்க மண்டபத்தை சேரலாம். அங்கிருந்துதான் பழனியாண்டவர் திருகோலத்தை வணங்க வேண்டும். ஆண்டவனுக்கு அபிஷேகங்களும் பலவித அலங்காரங்களும் எந்நேரமும் நடந்து கொண்டேயிருக்கும்.                                      


  மலைக்கோயிலுள்ள பாண்டிய மன்னர் கல் வெட்டில் வைகாவூர் நாட்டு பழனிமலை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பழனி என்ற பேர் வந்ததற்கு புராண கதையும் உண்டு.                                                                                
தொடரும்                                                                                                                        
                                                                      


      

சனி, 5 டிசம்பர், 2009

Thirchendhur-2

முருகப் பெருமானின் முக்கிய திருத்தலங்கள் 
திருச்செந்தூர் Part-3                                                                                           
 திருமதி சாந்தா வரதராஜன்                               
மாதம் தோறும் சஷ்டி கிருத்திகை போன்றவை முக்கிய நாட்கள் ஆகும்.               
 "வந்த வினையும்  வருகின்ற வல்வினையும் கந்தநென்று சொல்லக்கலங்குமே செந்தினார்செவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வாராதே வினை" 
என்பது நம்பிக்கை மேலும்,                             
"சாகா வரமும் தந்திடும்,உடம்பிற்,               
போகாப்பீடை போக்கிரட்சிக்கும்,வறுமை நீங்கும், வாழ்வு உண்டாகும்"                                                           
என்று திருச்செந்தூர் அகவல் தெரிவிக்கிறது.                                                                     
3.பழனி   
   தமிழ்க்கடவுளான திருமுருகன் கோவில்   கொண்டிருக்கும்  பல தலங்களில் இது தலை சிறந்தது. பழநியம்பதி மூன்றாம் படை வீடாகும். இதற்கு சிவகிரி,பழனாபுரி, பொதினி என்ற பெயர்களும் உண்டு. தமிழ்ச்சங்க நூலாகிய அகநானூற்றிலே இந்த பதி பொதினி என்று கூறப்பட்டிருக்கிறது. அந்த சொல்லே மருவி பழநிஎன்றாயிற்று என்பர். பழனங்கள் (வயல்கள்) சூழ்ந்த    
இவ்வூர் பழனி என்றும் கூருவர்.               


    இப்பழனி மலை மேற்கு தொடர்ச்சி மலையை சேர்ந்தது. இவ்வூர் கடல் மட்டத்திற்கு 668 அடி உயரத்திலுள்ளது. அம்மலையின் உயரம் 450 அடி. இம்மலையைச் சுற்றி வர 1 1/4 மைல்  தொலைவிலுள்ள ஓர்   
அழகிய சாலையும் அமைந்துள்ளது. பல சிறு கோயில்களும், சாதுக்களின் மடங்களும் அறச்சாலைகளும், மயில் மண்டபங்களும் அந்தக் கிரிவீதி மருங்கில் திகழ்கின்றன. மலைக்கு         
2 1/4  மைல் தூரத்தே ஷண்முக நதியெனும் புனித ஆறு ஓடிக்  கொண்டிருக்கிறது. இடும்பன் மலை அருகே எழில் பெற நிற்கின்றது. இயற்கை வளங்களின் நடுவே பழனிமலை நிற்கும் காட்சி கண்கவர் வனப்புடையது. அம்மலையின் மணிமுடிமேல் விளங்குவது இளங்குமரனின் திருக்கோயில்.                               
தொடரும்.                                                                 
  

வியாழன், 26 நவம்பர், 2009

Thiruchendhur-1

உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-Part-4
திருமதி சாந்தா வரதராஜன் .                                  
2.திருச்செந்தூர்                                 


   இது பெருமை பெற்ற முருகன் தலம். இது திருநெல்வேலி மாவட்டத்தில், கடற்கரையில் அமைந்த இரண்டாம் படை வீடாகும். செந்தில், அலைவாய், திருச்செந்தில், திருச்சீரலைவாய், திருச்செந்தூர், ஜெயந்திபுரம், சந்தனாசலம், என்ற பற்பல பெயர்கள் இப்பகுதிக்கு உண்டு. சங்க இலக்கியங்களில் செந்தில்,அலைவாய் என்றும், தேவாரத்தில் செந்தில் என்றும்,திருப்புகழில் திருச்செந்தூர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. முருகனுக்கு            சேந்தன்       என்ற பெயரும்   உண்டு. அவன்     குடிகொண்டிருப்பது  சேந்து   இல் , என்பது  செந்தில் என்றாகி , பின்னர்  செந்தூர்  என்று  வழங்கியது  என்றும், ஜெயந்திபுரம் என்பது  செந்தூர்  ஆக     மருவுயது   என்றும் சிலர்   கூருவர்  .


   கிரௌஞ்ச  மலையை பிளந்து தாரகாசுரனை கொன்றபின் ஆறுமுகன் செந்திலில் வந்து தங்கி செந்திலாண்டவனாக காட்சி அளிக்கிறார். வீரமகேந்த்ரம் சென்று சூரபதுமாதியரை அழித்து திரும்பி வந்த ஆறுமுகன் சினம் தணிந்து பக்தர்களை காப்பாற்றியதால் கந்தன் என்றும் அவனது கருணையை கந்தன் கருணை என்றும் கூருவர். குமரகுருபரர்   ஊமையாக      இருந்தவர் . இந்த      செந்தில்  ஆண்டவன் அருளால்  பேசும் சகதி        பெற்று  பிள்ளை  தமிழ்  பாடினார். ஆதிசங்கரர்    திருச்செந்தூர்  ஆண்டவனை  பற்றி சுப்பிரமனிய புஜங்கம் என்ற பாடலை இயற்றினார்.                          


 ஆண்டுதோறும் 3 நாட்கள் கந்தசஷ்டி விசேஷமாக கொண்டாடுவார்கள். மேலும் ஆடி திருக்கிருத்திகை, தைகிருத்திகை விசேஷமானது.   
                    மணி மேலும் ஒலிக்கும்.  
                               ஓம் 


திங்கள், 23 நவம்பர், 2009

செவ்வாய், 17 நவம்பர், 2009

hullo !!

                                       உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-Part-3
திருமதி சாந்தா வரதராஜன்     


 திருமலை நாயக்கர்,மங்கம்மாள் இவர்களின் உருவச் சிலைகளும் கட்ரூன்களில் உள்ளன.கோயிலின் கோபுரமும் அழகு பெற அமைந்து இருக்கின்றது.இதை திருப்பன்கிரி,கந்தமாதனம் கந்தமாலை என்றும் அழைப்பர்.    
சூரபத்மாதியரை அழித்து,தேவர்களை சிறைமீட்டு தேவேந்திரன் மகளான தெய்வயானையை இங்கு திருமணம் புரிந்துகொண்டு சுப்பிரமனிய சுவாமியாக காட்சி அளிக்கிறார்.
 "சந்ததம் பந்தத் தொடராலே 
 சஞ்சல துஞ்சித் திரியாதே 
கந்தனென் ரென்றும் ற்றுனை நாளும் 
கண்டு கொண்டேன் புற்றிடுவேனோ 
தந்தியின் கொம்பைப் புணர்வோனே 
சங்கரன் பங்கிற் சினவ பாலா 
செந்திலங் கண்டிக் கதிர்வேலா 
தென் பரங் குன்றிற் பெருமாளே"
என்பதை திருப்புகழ் பாடல் மூலம் அறியலாம். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையில்,"மாடமலிமருகில் கூடல் குடவயின்"என்று  இது மதுரைக்கே மேற்கே இருப்பதாக கூறியுள்ளார். கச்சியப்ப சிவாச்சாரியாரும் தமது கந்தபுராணத்துள் "சுடர் மொழி வேலினான் தூய கூடலின் குடதிசையமர் பரந்குன்றினை எய்தினான்" என்று இவ்வாறே கூறுகிறார்.


 இத்தலத்திலுள்ள தீர்த்தங்கள் சத்திய கூபம்,பிரம கூபம்,சரவணப்பொய்கை என்பன.ஒவ்வொரு கார்த்திகை தோரும் திரளான மக்கள் மலைவலம் வந்து முருகனை வழிபடுகின்றனர்.ஆண்டு தோரும் பங்குனி உத்திரத்தில் திருவிழா நடக்கிறது.
      மணி மேலும் ஒலிக்கும்.
          

திங்கள், 9 நவம்பர், 2009

hullo !!

             முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-Part-2
 திருமதி சாந்தா வரதராஜன் 
 " ஒரு நாமம் ஒரு உருவம் ஒன்ருமிலாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தொள்ளேனம் கொட்டோமோ" என்று மாணிக்க வாசகர் கூறிய 
திருமொழியை நோக்க வேண்டும்.முருகனுக்கு பற்பல நாமங்கள் உண்டு.அவை குமரன்,ஆறுமுகன்,கந்தன்,குகன்,விசாகன்,சுப்பிரமணியன்,சரவணபவன்,கார்த்திகேயன்,காங்கேயன், சுவாமிநாதன்,செவ்வேள்,செந்தில் ஆண்டவர்,தணிகாசலம்,வள்ளிமணாளன்,தண்டாயுதபாணி,கலியுக வரதன் என்பன.
        
 குன்றெல்லாம் குமரன் என்பதற்கு இணங்க,குமரனுக்கு மலை கோவில்கள் ஏராளம்."கோ" என்றால் அரசர்,கடவுள் என்று பொருள்.'இல்'என்றால் உள்ளே என்பதாகும். ஆகவே கடவுள் இருக்கும் இடம்,கோவில் என்று ஆயிற்று.பக்தர்களை காக்கும் வீடு (இடம்,மோட்சம் ) படைவீடாக மருவியது என்று கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் கூறிஉள்ளார்.இனி ஆறுபடை வீடுகளையும் மற்ற முருகப்பெருமானின் மற்ற முக்கிய ஸ்தலங்களை காண்போம்.
 
பண்டை தமிழ் மக்கள் நிலத்தை நான்கு வகைகளாக பிரித்தாக கூறப்படுகிறது.அதாவது குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என்றும் இவை நான்கும் இல்லாத இடம் பாலை என்றும் கூருவர்.முருகப் பெருமானை தமிழ் மக்கள் இந்த நிலப்பகுதிகளில் இயல்,இசை,நாடகம் மூலம் வழிபாடு செய்கிறார்கள் என்பதாகும்.
      1 .திருப்பரங்குன்றம் 
 முருகப் பெருமானின் முதல் படை வீடு.இது குறிஞ்சி நிலத்தில் அமைந்ததாகும்.இப்பகுதி மதுரைக்கு தெற்கே ஐந்து மயில் தொலைவில் உள்ளது.இவ்வூரிலுள்ள மலை,கடல்மட்டத்திற்கு மேல் 1050 அடி உயரத்தில் இருக்கிறது.திருமூர்த்தங்கள் உள்ள குடைந்த கோயிலின் முன்,படிப்படியாக மண்டபங்கள் கீழே வரும் வரையில் உள்ளன.மண்டபங்களின் கத்ரூன் சிற்ப்பங்கள் மிகுந்த அற்புத வேலைப்பாடு உடையன.
    மணி மேலும் அடிக்கும்.    


          
       
  





  


வியாழன், 5 நவம்பர், 2009

thanks google

services of google are great.
for data entry,mail reading,reading surveys
contact sankaranarayanan1957@yahoo.co.in

in reference to: Google (view on Google Sidewiki)

புதன், 4 நவம்பர், 2009

hullo !!

     முருகப் பெருமானின் முக்கிய திருத்தலங்கள்
     சாந்தா வரதராஜன்                                                                    
  முருகப்பெருமான்,கைலை நாதன் பரமசிவ பெருமானுக்கும் , மலைமகள்  பார்வதி தேவியாருக்கும் இளைய மகனாக அவதரித்தார்.
அசுரர்களை அழித்து தேவர்களை காப்பதே , இந்த அவதாரத்தின் நோக்கம். கார்த்திகை பெண்டிர்களால் வளர்க்கப்பட்ட சிறப்பினை உடையவர் .
விநாயக பெருமானின் தம்பிரான் முருகன் ,ஞ்யான சக்தியான வேலாயுதத்தை  உடையவர். இச்சா சக்தியான வள்ளியாரையும் , க்ரியா சக்தியான தெய்வயானை 
அம்மையாரையும் மணந்தார். மயிலை வாகனமாகவும் சேவலை 
கொடியாகவும் கொண்டு ஆறுமுகத்தோடு பக்தர்களை காப்பவர்.
             தமிழ் கடவுளான  குமரனுக்கு ஆண்டுதோறும் விழாக்கள்,
வீதி உலா , தேர் , தெப்பம் உற்சவம் ,காவடி எடுத்தல் முதலியன.
வைகாசியில் விசாகம்   ஆடியில்  கிருத்திகை தை மாதத்தில் பூசம்
பங்குனியில் உத்திரம் முக்கியமான விசேஷ நாட்களாக கொண்டாடப்படுகின்றன.
குமரனுக்கு பால்,தயிர் பன்னிர் இளநீர் , சந்தனம்,பஞ்சாமிர்தம் ,
விபூதி முதலிய பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள்.குமரனை 
குழந்தையாக, பாலனாக,யுவனாக,வீரனாக,பித்தனாக,வேடனாக,
கிழவனாக, ஆண்டியாக,அரசனாக,மயில் வாகனத்தின் மீது sakthi
வேலுடன் சேவல் கொடியுடனும் வள்ளி,தெய்வயானையுடன் ஆருமுகமாகவும்
அலங்காரங்கள் செய்து பக்தர்கள் மகிழ்வார்கள்.பரம்பொருள் ஒன்று தான்,
நாம் காணும் காட்சிகள்தான் பல உருவங்களில் உள்ளது என்பதை குறிக்கும்.
                                                                                                              தொடரும் 
 KNOW ABOUT OUR CULTURE



                                                                      

செவ்வாய், 3 நவம்பர், 2009

hullo !!

yahoo is also a good mail provider.
dhanvanthiritalks.blogspot.com for health tips
thanks

in reference to: Yahoo! India (view on Google Sidewiki)

திங்கள், 2 நவம்பர், 2009

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

hullo !!

                                                                                                                                                                                                                                            

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               உ                                                                                                                                                                                                                                                                    
                                                   
                                                                                                                                         
            திருவேங்கடமுடையான்-திருப்பதி part-11                                                                                                                                                              
                                         திருமதி சாந்தாவரதராஜன்
  திருவேங்கட திருத்தலம் மிகவும் பழமை வாய்ந்ததாகும்.   தமிழகத்தின் வட எல்லையாக திருவேங்கடம் பழங்காலத்தில் விளங்கிஉள்ளது. இக்கருத்தினை தொல்காப்பிய பாடல் விளக்குகிறது
                 வடவேங்கடம்  தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகத்து
இத்தலத்தின்   சிறப்புகளை சங்க பாடல்கள் மூலம் நாம் அறியலாம் .சங்கத்தொகை நூல்களுள் அகநானுறு என்னும் தொகை நூலில்
                                                                                                                         
     பனிபடு சோலை  வேங்கடதும்பர் மொழிபெயர்த்த  எத்தர்
என்று மாமுலனார் என்ற சங்கப்புலவர் புகலுகின்றார்.

  மேலும், திருமாலைப்போற்றி  பாடிய ஆழ்வார்கள் பதிநோருருவரில் , தொண்டரடிப்பொடியழ்வார் தவிர ஏனைய  ஆழ்வார்கள் பதின்மரும் இத்திருத்தலத்தை  மங்களாசாசனம்  செய்துள்ளனர்.  ஆழ்வார்களின் பாசுரப்பெருக்க வகையில் இத்திருப்பதி இரண்டாவதாகும்.
திருவரங்கம் 247 பாசுரங்களை பெற்றுள்ளது. இத்திருப்பதி 203 திருப்பசுரங்கள்
 பெற்று விளங்குகிறது.
திருவேங்கடம் இறைவன் குடிகொண்ட பதி என்னும் பொருளில் திருப்பதி என
அழைப்பது வழக்கம். ஏழு மலைகளைக் கடந்து திருமலையில் உறைபவர் பெயர்கள்,
பாலாஜி , பிரபு,சீனிவாசன்,
     

புதன், 21 அக்டோபர், 2009

hullo !!

                                                                  உ
                                                தீபாவளி வாழ்த்துக்கள் !!
                                               கவிஞ்ஞர் சாந்தா வரதராஜன்
            இனிய இனிய நினைவுகள் மலரும்       
             இந்த இன்ப  தீபாவளி திருநாளில்
            வகை வகையாக வர்ணகொலங்கள் மிளிரும்
            அணி அணியாய் தீபத்தின் ஒளி வீசும்
            சரசரக்கும் புத்தாடை ஒலிஇசைக்கும்
            சுவைக்க சுவைக்க அருசுவயின் மணம் கமழும்
             கலகலப்பும்  மகிழ்ட்சயுமே நிறைந்து இருக்கும்
            இந்த  தீபாவளி  திருநாளில் உங்களை யாம் 
            உளமார வாழ்த்துகிறோம்         
            வாழ்வெல்லாம் ஒளி வீச!!       
            இனிய தீபாவளி நல்வாழ்த்க்கள்.                            

                                                                                                        

                                                     
                                                
                                                                                                                                                                   
           

                                                                                    

hullo !!

                                                                 உ
                                                       Bhagavad Gita - 15.18

        Because I am transcendental to the fallible and am most excellrnt even when compared with the infallible, I am therefore celebrated inthe world and vedas as the Supreme Person.

செவ்வாய், 20 அக்டோபர், 2009

hullo !!

Hullo !
                                                               உ உ உ
 
 However, there is another higher purusa called the Supreme Soul, who is the impersonable God
 that enters the world and support it.

புதன், 7 அக்டோபர், 2009

hullo !!

  One who serves me with yoga of constant devotion, having transcended the gunas, is fit for liberation.
                   வணக்கம்

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

kovilmani: hullo !!

kovilmani: hullo !!

Hullo !

SAY YOUR BEST WISHES TO YOUR FRIENDS WITH A FLOWER BOQUET
CLICK HERE

hullo !!

As the all - pervading sky owing to its subtlety does not mix with anything, similarly the soul although seated in the body is not materially tainted under any circumstance.

திங்கள், 14 செப்டம்பர், 2009

hullo !!

Hullo !
Those who see through the eyes of knowledge the differnce between the field and the knower of the field and thus know the means to the living
entity's liberation from material nature attain the Supreme themselves.

சனி, 12 செப்டம்பர், 2009

hullo !!

Thirukadaur temple is good for ugra ratha santhi(59-60),sashti abdha poorthy(60-61),Beemaratha santhi(70-75),sadhabishekam(80-85).

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

hullo !!

Knowledge is better than practice and meditation is superior to knowledge.From meditation comes renunciation of the fruit which peace quickly follows.

  EARN MONEY

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

hullo !!

However, if you are unable to fix your mind on me, O Dhananjaya, then try to attain me by discpline in practice.

EARN MONEY

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

hullo !!

But O Partha, I swiftly deliver those whose conciousness is absorbed in me. Who renounce all actions to me, who regarded me as the Supreme and worship and meditate on me in undistracted oga, lifting them from the ocean of birth and death.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

hullo !


hullo !

Not by study of the vedas, not by austerity, not by giving in charity, not even by sacrifice can
I be seen in this form s you have seen me.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

hullo

Be free from fear and the bewilderment that came upon you as a result of seeing this awesome form of mine.
With joyful heart once again behold my human form.

புதன், 5 ஆகஸ்ட், 2009

hullo-viewers

If problems in life get solved, there will be peace of mind.Problems are not just one or two,but countless
in one's life and only when human efforts fail,divine intervention is sought and belief that God alone should
help,gets imbibed in one's mind. It is only through divine grace that solutions could be found to problems.

  The reason for the incresing number of temples, the
renovation of old ones and public visit to them in large numbers, more often than in the past, is the kind of awareness that has developed of late  that God alone is our Saviour.

   If we know the procedures for divine worship and
    follow them, our sorrows will vanish and peace of mind
  will  result.

 In this blog  it is proposed to share some information on temples

hullo-viewers

In the present day mechanical world, even to meditate in peace for a few minutes, with devotion at heart, is found very difficult and only a few can do it. Even that is very rare.

Mental peace is the heart of one's life. This is what everyone needs today. And if everyone is endowed with
this, the entire world would be engulfed in kindness and love. This however is not an Utopian dream, but an attainable end.

hullo

 "Poojyaya Raghavendhraya Sathyadharma Rathayacha
  Bhajatham Kalpavrukshaya Namatham Kamadhenave"

Worthy of adoration.
Upholder of truth and virtue,
Kalpavruksha to devotees,
Kamadhenu to those falling at his feet.

Bhagavad Gita 11.40

 Obeisances to you from the front and from behind. Obisances to you O all sides as well. O all in all. You are infinite might and limitless valor. As you pervade all, you are every thing. - Bhagavad Gita 11.40 

செவ்வாய், 28 ஜூலை, 2009

திங்கள், 27 ஜூலை, 2009

kovilmani

OM SRI RAGAVENDHRAYA NAMAHA

kovilmani

SRI RAMAJEYAM

kovilmani

OM SRI GANESAYA NAMAHA

kovilmani

WELCOME TO KOVILMANI.BLOGSPOT.COM

வியாழன், 1 ஜனவரி, 2009

hullo

HAVE A NICE DAY


hullo