OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

திங்கள், 9 நவம்பர், 2009

hullo !!

             முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-Part-2
 திருமதி சாந்தா வரதராஜன் 
 " ஒரு நாமம் ஒரு உருவம் ஒன்ருமிலாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தொள்ளேனம் கொட்டோமோ" என்று மாணிக்க வாசகர் கூறிய 
திருமொழியை நோக்க வேண்டும்.முருகனுக்கு பற்பல நாமங்கள் உண்டு.அவை குமரன்,ஆறுமுகன்,கந்தன்,குகன்,விசாகன்,சுப்பிரமணியன்,சரவணபவன்,கார்த்திகேயன்,காங்கேயன், சுவாமிநாதன்,செவ்வேள்,செந்தில் ஆண்டவர்,தணிகாசலம்,வள்ளிமணாளன்,தண்டாயுதபாணி,கலியுக வரதன் என்பன.
        
 குன்றெல்லாம் குமரன் என்பதற்கு இணங்க,குமரனுக்கு மலை கோவில்கள் ஏராளம்."கோ" என்றால் அரசர்,கடவுள் என்று பொருள்.'இல்'என்றால் உள்ளே என்பதாகும். ஆகவே கடவுள் இருக்கும் இடம்,கோவில் என்று ஆயிற்று.பக்தர்களை காக்கும் வீடு (இடம்,மோட்சம் ) படைவீடாக மருவியது என்று கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் கூறிஉள்ளார்.இனி ஆறுபடை வீடுகளையும் மற்ற முருகப்பெருமானின் மற்ற முக்கிய ஸ்தலங்களை காண்போம்.
 
பண்டை தமிழ் மக்கள் நிலத்தை நான்கு வகைகளாக பிரித்தாக கூறப்படுகிறது.அதாவது குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என்றும் இவை நான்கும் இல்லாத இடம் பாலை என்றும் கூருவர்.முருகப் பெருமானை தமிழ் மக்கள் இந்த நிலப்பகுதிகளில் இயல்,இசை,நாடகம் மூலம் வழிபாடு செய்கிறார்கள் என்பதாகும்.
      1 .திருப்பரங்குன்றம் 
 முருகப் பெருமானின் முதல் படை வீடு.இது குறிஞ்சி நிலத்தில் அமைந்ததாகும்.இப்பகுதி மதுரைக்கு தெற்கே ஐந்து மயில் தொலைவில் உள்ளது.இவ்வூரிலுள்ள மலை,கடல்மட்டத்திற்கு மேல் 1050 அடி உயரத்தில் இருக்கிறது.திருமூர்த்தங்கள் உள்ள குடைந்த கோயிலின் முன்,படிப்படியாக மண்டபங்கள் கீழே வரும் வரையில் உள்ளன.மண்டபங்களின் கத்ரூன் சிற்ப்பங்கள் மிகுந்த அற்புத வேலைப்பாடு உடையன.
    மணி மேலும் அடிக்கும்.    


          
       
  





  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments