OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

செவ்வாய், 17 நவம்பர், 2009

hullo !!

                                       உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-Part-3
திருமதி சாந்தா வரதராஜன்     


 திருமலை நாயக்கர்,மங்கம்மாள் இவர்களின் உருவச் சிலைகளும் கட்ரூன்களில் உள்ளன.கோயிலின் கோபுரமும் அழகு பெற அமைந்து இருக்கின்றது.இதை திருப்பன்கிரி,கந்தமாதனம் கந்தமாலை என்றும் அழைப்பர்.    
சூரபத்மாதியரை அழித்து,தேவர்களை சிறைமீட்டு தேவேந்திரன் மகளான தெய்வயானையை இங்கு திருமணம் புரிந்துகொண்டு சுப்பிரமனிய சுவாமியாக காட்சி அளிக்கிறார்.
 "சந்ததம் பந்தத் தொடராலே 
 சஞ்சல துஞ்சித் திரியாதே 
கந்தனென் ரென்றும் ற்றுனை நாளும் 
கண்டு கொண்டேன் புற்றிடுவேனோ 
தந்தியின் கொம்பைப் புணர்வோனே 
சங்கரன் பங்கிற் சினவ பாலா 
செந்திலங் கண்டிக் கதிர்வேலா 
தென் பரங் குன்றிற் பெருமாளே"
என்பதை திருப்புகழ் பாடல் மூலம் அறியலாம். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையில்,"மாடமலிமருகில் கூடல் குடவயின்"என்று  இது மதுரைக்கே மேற்கே இருப்பதாக கூறியுள்ளார். கச்சியப்ப சிவாச்சாரியாரும் தமது கந்தபுராணத்துள் "சுடர் மொழி வேலினான் தூய கூடலின் குடதிசையமர் பரந்குன்றினை எய்தினான்" என்று இவ்வாறே கூறுகிறார்.


 இத்தலத்திலுள்ள தீர்த்தங்கள் சத்திய கூபம்,பிரம கூபம்,சரவணப்பொய்கை என்பன.ஒவ்வொரு கார்த்திகை தோரும் திரளான மக்கள் மலைவலம் வந்து முருகனை வழிபடுகின்றனர்.ஆண்டு தோரும் பங்குனி உத்திரத்தில் திருவிழா நடக்கிறது.
      மணி மேலும் ஒலிக்கும்.
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments