OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

சனி, 14 ஆகஸ்ட், 2010

SIVALINGA THATHUVAM-3

HAVE A NICE டே


       
 சிவலிங்கம் 





சிவலிங்க தத்துவம் - 3
  திருமதி சாந்தா வரதராஜன்



     அவ்வகையில் தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அளிக்கப்பட்ட லிங்கங்கள் : இந்திரன் - பத்ம ராகத்தால் செய்யப்ப்பட்ட லிங்கம்; குபேரன் - ச்வர்ணலிங்கம்; யமன் - கோமேதக லிங்கம்; வருணன் - நீல லிங்கம்; விஷ்ணு   - இந்திர நீலத்தால் செய்யப்ப்பட்ட அழகிய லிங்கம்; பிரம்மன் - ச்வர்ணத்தால் செய்யப்ப்பட்ட லிங்கம்; அஷ்டவசுக்களும், விஸ்வதேவர்களும் - வெள்ளியாலான லிங்கம்; வாயு - பித்தளை லிங்கம்; அஸ்வினி தேவர்கள் - பார்த்திவ லிங்கம்; லஷ்மி - ஸ்படிக லிங்கம்; சோமராஜன் - முத்து லிங்கமும் வஜ்ஜிர லிங்கமும்; பிராம்மணர்கள் - பார்த்திவ லிங்கம்; (மண்ணால் செய்யப்பட்டது ); மயன் - சந்தன லிங்கம்; அனந்தன் முதலிய நாகராஜாக்கள் - பவள      லிங்கம்; தைத்தியர்கள்,அரக்கர்கள் - கோமய லிங்கம் (சாணத்தால் செய்யப்பட்டது ); பிசாசங்கள் - இரும்பு லிங்கம்; பார்வதி தேவி - நவநீத லிங்கம்; நிருதி - தாரு லிங்கம் (மரத்தால் செய்யப்பட்டது ); சாயாதேவி - மாவினால் செய்யப்ப்பட்ட லிங்கம்; யோகிகள் பஸ்ம லிங்கம்;சரஸ்வதி தேவி - இரத்தின லிங்கம்; யட்சர்கள் - தயிரினால் செய்யப்ப்பட்ட லிங்கம்; இந்தவிதமாக, விஸ்வகர்மாவிடமிருந்து பெற்றுக்கொண்ட லிங்கங்களை அனைவரும் பயபக்தியோடு வணங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். "ஹர ஹர சம்போ சங்கரா " என்ற கோஷம் எட்டுத் திசைகளிலும் மோதி எதிரொலித்தது. விஷ்ணு தம்மை மறந்து ஈசனை திணித்தார். மகிழ்ச்சிக்கிடையில் எவரும் வழிதவறி சிவாபராதிகள் ஆகிவிடக் கூடாதென்று அவர்களுக்கு சிவ பூஜை பற்றி உபதேசிக்க முன்வந்தார் பிரம்மன்.


தொடரும் 
   










   
















                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments