OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

சனி, 31 ஜூலை, 2010

SIVALINGA THATHUVAM-1

HAVE A NICE DAY




 அமர்நாத் சிவலிங்கம் 
              
                  


         சிவலிங்க தத்துவம் - 1 
  திருமதி சாந்தா வரதராஜன் 


   பரம்பொருலானது அகில உலக இயக்கத்திற்கும் மூல காரணமாகும். அந்த பரம்பொருளின் சக்தியானது ஜ்யோதிர் லிங்கத்திநின்று வெளிப்பட்டு வந்ததே சிவபிரானின் தோற்றமாகும்.அதியாச்சர்யமான அழகோடும், ஐந்து முகங்களோடும்,பத்து கரங்களோடும் அனேக வித ஆபரணங்களை அணிந்து  கொண்டு கம்பீரமாகப் பரம்பொருளாகிய சிவபெருமான் சர்வலட்ச்னங்களோடு தோன்றினார் என்று ஸ்ரீ சிவபுராணம் விளக்குகின்றது. இவரை "சிவம்" என்றும் "பிரம்மம்"என்றும் அழைப்பதுண்டு. அனைத்துமே அவர் வடிவம் தான். அவரால்தான் அண்டசராசரங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. ஸ்ருஷ்டி,ஸ்திதி,சம்காரம் எனப்படும் மூவகைக் காரியங்களையும் கவனித்து செயல்படும் சக்திகளும் இவரால் தோற்றுவிக்கப்பட்டவர்கள் தான். சத்தியமாயும், ஞானரூபமாயும் அழிவு என்பதே இல்லாததுமான சிவரூபமே முதொழில்களும் நடைபெற மூலகாரணம் ஆகும். சிவனை லிங்கத் தோற்றத்தில் இருப்பதாக எண்ணித் தியானம் செய்தால் போதும். சிவனைத் த்யாநிப்பவர்களுக்கு சகல காரியசித்தியும் கிடைக்கும். சிவலிங்கத்தில், பிரம்மன் வலது பக்கத்திலும், விஷ்ணு இடது பக்கத்திலும், ருத்திரன் இதயத்திலுமாக மூவரும் ஐககியமாயஈருக்கிரார்கள் என்று சிவபுராணம் கூறுகிறது.


தொடரும் 


  








                                   



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments